Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 ... தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்! தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்சவம்!
எழுத்தின் அளவு:
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்சவம்!

பதிவு செய்த நாள்

24 டிச
2015
05:12

மதுரை: திருமோகூர், காளமேகப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. விழாவில் இன்று(டிச.24ல்) மாலை: 7.00 மணிக்கு பெருமாள் புறப்பாடு, பரமபதவாசல் திறப்பு, நம்மாழ்வார் மங்களாசாசனம், திருவாய்மொழி தொடக்கம், திருவாராராதனம், சாத்துமுறை, கோஷ்டி நடைபெறுகிறது. டிச.30ம் தேதி வரை மார்கழி உற்சவம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்:

25.12.2015 (வெள்ளிக்கிழமை): மாலை: 6.00 மணிக்கு பெருமாள் புறப்பாடு, பரமபத வாசல் திறப்பு
26.12.2015 (சனிக்கிழமை): மாலை: 6.00 மணிக்கு பெருமாள் புறப்பாடு, பரமபத வாசல் திறப்பு
27.12.2015 (ஞாயிற்றுக்கிழமை): மாலை: 6.00 மணிக்கு பெருமாள் புறப்பாடு, பரமபத வாசல் திறப்பு
28.12.2015 (திங்கள் கிழமை): மாலை: 4.30 மணிக்கு- பரமபத வாசல் திறப்பு, நம்மாழ்வார் மங்களாசாசனம், மாலை: 6.30 மணிக்கு- பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு. இரவு: 8.00 மணிக்கு- திருவாய்மொழி தொடக்கம் சாத்துமுறை, கோஷ்டி.
29.12.2015 (செவ்வாய்க்கிழமை): மாலை: 6.00 மணிக்கு- பெருமாள் புறப்பாடு, நம்மாழ்வார் மங்களாசாசனம், திருவாய்மொழி தொடக்கம், சாத்துமுறை, கோஷ்டி
30.12.2015 (புதன்கிழமை): மாலை: 6.00 மணிக்கு- பெருமாள் புறப்பாடு, பரமபத வாசல் திறப்பு, நம்மாழ்வார் மங்களாசாசனம், திருவாய்மொழி தொடக்கம். இரவு: 9.00 மணிக்கு-  பெருமாள் சந்நிதியில் நம்மாழ்வாருக்கு 24 போர்வை சாத்துதல். திருவாராராதனம், போர்வை படிகளைதல் நம்மாழ்வார், பெருமாள் திருவடி தொழுதல் சாத்துமுறை, கோஷ்டி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar