Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகன் என்ன நிறம்? தைப்பூசம் நடக்கும் ஒரே வைணவக் கோயில்! தைப்பூசம் நடக்கும் ஒரே வைணவக் ...
முதல் பக்கம் » துளிகள்
ஒல்லியா இருக்கீங்களா.. முருகனுக்கு ரொம்ப பிடிக்கும்!
எழுத்தின் அளவு:
ஒல்லியா இருக்கீங்களா.. முருகனுக்கு ரொம்ப பிடிக்கும்!

பதிவு செய்த நாள்

19 ஜன
2016
03:01

முருகனுக்கு ரொம்ப பிடிக்கும் நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படையில் ஒரு சுவையான தகவல் உள்ளது. ஒரு பாடலில், திருவாவினன்குடி என்னும் பழநிக்கு வரும் முனிவர்கள் மரவுரியையும், மான்தோலையும் உடுத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் பலர் முனிவர்கள். பலநாள் பட்டினி விரதம் இருந்து வந்ததால், அவர்கள் மிகவும் ஒல்லியாகி நரம்பும் எலும்பும் நன்றாகத் தெரிகின்றன. அவர்கள் எல்லாருமே கல்வியில் கரை கண்டவர்கள். கோபமே அவர்களுக்கு வராது. உள்ளத் தூய்மை உடையவர்கள். முனிவர்கள் மட்டுமல்ல! பழநிக்கு செல்லும் பக்தர்கள் எல்லாருமே உடல் இளைத்து ஒழுக்கம் குறையாமல் செல்ல வேண்டும் என்ற விதி இருக்கிறது. உணவு குறையும் போது உள்ளம் கடவுளிடம் ஒன்றி விடும் என்பதே இந்த விதி உணர்த்தும் கருத்து.

 
மேலும் துளிகள் »
temple news
கால பைரவரை வழிபட சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. பெரிய சிவாலயங்களில் காலபைரவர் சந்நிதி இருக்கும். இவரே ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ராதா நந்தவன்னைச் சேர்ந்தவள். இளம் வயதிலேயே கிருஷ்ணனும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் காதல் ... மேலும்
 
temple news
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar