ஒருவரை நாலும் தெரிந்தவர் என்று கூறுவதன் பொருள் தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2016 12:01
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கையே அப்படி குறிப்பிடுகிறார்கள். அறவழியில் வாழ்க்கை நடத்தி, பொருளைத்தேடி, இன்பம் பெறுவோர் இறைவனின் அருளால் வீடுபேறு என்னும் முக்திநிலையை அடைவார்கள் என்பது இதன் பொருள். திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் மூலம் பாடி முக்திக்கு வழிகாட்டுகிறார்.