Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெளியூர் புறப்படும்போது வாகன ... மூன்று வடிவங்களில் முருகன்! மூன்று வடிவங்களில் முருகன்!
முதல் பக்கம் » துளிகள்
சனீஸ்வரர் யாரை தொந்தரவு செய்ய மாட்டார்?
எழுத்தின் அளவு:
சனீஸ்வரர் யாரை தொந்தரவு செய்ய மாட்டார்?

பதிவு செய்த நாள்

24 பிப்
2016
02:02

சனி பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 12 வருடகாலம் இருந்துவிட்டு வெளியேறும்போது, உலகில் ரோகிணி சகடபேதம் எனும் கடும் பஞ்சம்  ஏற்படும். தசரதர் அயோத்தியை ஆட்சி செய்தபோது இதே நிலை ஏற்பட்டது. அயோத்திக்கு இத்தகைய பஞ்சம் வருவதை நாரதர் மூலமாக தெரிந்து கொண்டார் தசரதரின் குருவான வசிஷ்டர். இதை தசரத சக்கரவர்த்தியிடம் கூறி நடவடிக்கை எடுக்கும்படி சொன்னார். உடனே தசரதர்  மக்களை காப்பதற்காக சனிபகவான் ரோகிணியை விட்டு விலகும் முன்பு தடுத்து நிறுத்தி போர் புரிய எண்ணினார். ஆனால் அவரை வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல என்பதால் அவரிடம் பணிந்து வேண்டினார். நாட்டு மக்களை துன்பத்திலிருந்து காப்பதற்காக முன்னெச்சரிக்கையாக தன்னை வணங்கிய தசரதரின் கடமை உணர்வை பாராட்டிய சனிபகவான், தான் அயோத்தி மக்களை ரோகிணி சகடபேத காலத்தில் தொந்தரவு செய்யமாட்டேன் என்று உறுதி அளித்தார். கடமை உணர்வு கொண்டவர்களை சனீஸ்வரர்  தொந்தரவு செய்யமாட்டார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

 
மேலும் துளிகள் »
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 
temple news
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ... மேலும்
 
temple news
விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. பூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்திருந்தது. அப்போது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar