Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை நடராஜருக்கு சந்தனம் ... நந்தியின் அருள் பெற என்ன செய்வது? நந்தியின் அருள் பெற என்ன செய்வது?
முதல் பக்கம் » துளிகள்
பிரதோஷ வலம் வரணுமா! இதை ஞாபகத்தில் வச்சுக்கங்க!
எழுத்தின் அளவு:
பிரதோஷ வலம் வரணுமா! இதை ஞாபகத்தில் வச்சுக்கங்க!

பதிவு செய்த நாள்

01 மார்
2016
02:03

பிரதோஷத்தன்று நீங்கள் சிவன் கோவிலுக்கு செல்கிறீர்கள். அன்று சிவாலயத்தை வலம் வர சில விதிமுறைகள் உண்டு. அந்த விதிமுறை மறக்காமல் இருக்க வேண்டுமா? இதோ  எளிய வழி! நீங்கள் பிரதோஷவலம் வர இங்கே தரப்பட்டிருக்கும் படமும் உதவும்.

*நச நகோ நச கோ நச என்ற வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள்.  இதில்  ந என்பது நந்தியையும், ச என்பது சண்டிகேஸ்வரரையும்  கோ என்பது கோமுகியையும் (மூலஸ்தானத்தில் இருந்து அபிஷேக நீர் வெளியாகும் வழி) குறிக்கும்.
*முதலில் சிவன் சன்னிதி முன்பிருக்கும்  நந்தியை வணங்கி அங்கிருந்து இடமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி சென்று வணங்குங்கள்.
*மீண்டும் அதே வழியில் திரும்பி நந்தியை வணங்குங்கள்.
*நந்தியிடமிருந்து வலமாக  கோமுகி வரை செல்லுங்கள். கோமுகியிலிருந்து அதே வழியில் திரும்பி நந்தியை தரிசியுங்கள்.
*நந்தியிடம் இருந்து இடமாகச் சென்று சண்டிகேஸ்வரரை தரிசியுங்கள்.
*அதே வழியில் திரும்பி கோமுகி வரை செல்லுங்கள்.
*கோமுகத்திலிருந்து  இடமாகச் சென்று நந்தியின் முன் வந்து நின்று இரு கொம்புகளுக்கும் நடுவே தரிசியுங்கள்.
*நந்தியிடமிருந்து வலமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை செல்ல வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
கால பைரவரை வழிபட சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. பெரிய சிவாலயங்களில் காலபைரவர் சந்நிதி இருக்கும். இவரே ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ராதா நந்தவன்னைச் சேர்ந்தவள். இளம் வயதிலேயே கிருஷ்ணனும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் காதல் ... மேலும்
 
temple news
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar