Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை நடராஜருக்கு சந்தனம் ... நந்தியின் அருள் பெற என்ன செய்வது? நந்தியின் அருள் பெற என்ன செய்வது?
முதல் பக்கம் » துளிகள்
பிரதோஷ வலம் வரணுமா! இதை ஞாபகத்தில் வச்சுக்கங்க!
எழுத்தின் அளவு:
பிரதோஷ வலம் வரணுமா! இதை ஞாபகத்தில் வச்சுக்கங்க!

பதிவு செய்த நாள்

01 மார்
2016
02:03

பிரதோஷத்தன்று நீங்கள் சிவன் கோவிலுக்கு செல்கிறீர்கள். அன்று சிவாலயத்தை வலம் வர சில விதிமுறைகள் உண்டு. அந்த விதிமுறை மறக்காமல் இருக்க வேண்டுமா? இதோ  எளிய வழி! நீங்கள் பிரதோஷவலம் வர இங்கே தரப்பட்டிருக்கும் படமும் உதவும்.

*நச நகோ நச கோ நச என்ற வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள்.  இதில்  ந என்பது நந்தியையும், ச என்பது சண்டிகேஸ்வரரையும்  கோ என்பது கோமுகியையும் (மூலஸ்தானத்தில் இருந்து அபிஷேக நீர் வெளியாகும் வழி) குறிக்கும்.
*முதலில் சிவன் சன்னிதி முன்பிருக்கும்  நந்தியை வணங்கி அங்கிருந்து இடமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி சென்று வணங்குங்கள்.
*மீண்டும் அதே வழியில் திரும்பி நந்தியை வணங்குங்கள்.
*நந்தியிடமிருந்து வலமாக  கோமுகி வரை செல்லுங்கள். கோமுகியிலிருந்து அதே வழியில் திரும்பி நந்தியை தரிசியுங்கள்.
*நந்தியிடம் இருந்து இடமாகச் சென்று சண்டிகேஸ்வரரை தரிசியுங்கள்.
*அதே வழியில் திரும்பி கோமுகி வரை செல்லுங்கள்.
*கோமுகத்திலிருந்து  இடமாகச் சென்று நந்தியின் முன் வந்து நின்று இரு கொம்புகளுக்கும் நடுவே தரிசியுங்கள்.
*நந்தியிடமிருந்து வலமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை செல்ல வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar