Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ... காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்! காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோலைமலை முருகனுக்கு ரூ.1.75 கோடியில் வைர கிரீடம்!
எழுத்தின் அளவு:
சோலைமலை முருகனுக்கு ரூ.1.75 கோடியில் வைர கிரீடம்!

பதிவு செய்த நாள்

14 மார்
2016
10:03

அழகர்கோவில்: முருக பக்தர்கள் சபை உபயதாரர்கள் மூலம் ரூ.1.75 கோடி மதிப்பிலான வைர கிரீடம் சோலைமலை முருகனுக்கு அணிவிக்கப்பட்டது. அழகர்கோவில் மலை மீது உள்ள இக்கோயில் சுவாமிக்கு ஏற்கனவே ரூ.30 லட்சத்தில் வைர வேலும், ரூ.1.37 கோடி மதிப்பில் தங்கத்தேரும் செய்யப்பட்டன. அதைதொடர்ந்து வைர கிரீடம் செய்ய முருக பக்தர்கள் சபையினர் முன் வந்தனர். இதற்கு தேவையான 150 காரட் வைரக்கற்கள், ஒரு கிலோ தங்கத்தில் பணிகள் துவங்கின.பணிகள் முடிந்த பின், கிரீடத்தை அறுபடை வீடு கோயில்களுக்கும் எடுத்துச்சென்று பூஜித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் முன் வைக்கப்பட்டும் பூஜிக்கப்பட்டன. பின் தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரையிடம் கிரீடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது.கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், தமிழகத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் தான் முழுமையான வைர கிரீடம் உள்ளது. தற்போது சோலைமலை முருகனுக்கு முற்றிலும் வைரக்கற்கள் பதித்த கிரீடத்தை உபயதாரர்கள் வழங்கி உள்ளனர் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar