Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எப்போதும் அபிஷேகம் காணும் அதிசய ... முக்கிய தல விருட்சங்களை வணங்கும் பலன்! முக்கிய தல விருட்சங்களை வணங்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
மரத்தின் வடிவில் தெய்வங்கள்!
எழுத்தின் அளவு:
மரத்தின் வடிவில் தெய்வங்கள்!

பதிவு செய்த நாள்

15 மார்
2016
01:03

நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் உறங்காப்புளி மரத்தின் வடிவில் லட்சுமணர் இருக்கிறார். நம்மாழ்வார் இம்மரத்தின் அடியில் இருந்தபடியே மகாவிஷ்ணுவை வணங்கி மங்களாசாசனம் செய்தார். பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரக்கலக்கோட்டை  ஆவுடையார்கோவிலில் உள்ள ஆலமரத்தை, சிவபெருமானாகக் கருதி வழிபடுகின்றனர். இம்மரத்தின் ஒரு பகுதியை லிங்கம் போல அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர். திருவொற்றியூரில் சுந்தரர் மற்றும் சங்கிலியாருக்கு, சிவன் ஒரு மகிழமரத்தடியில் திருமணம் செய்து வைத்தார். இம்மரத்தின் அடியில் சிவன் பாதம் இருக்கிறது. இதனால் இந்த மரமும் சிவனாகவே கருதி வழிபடப்படுகிறது. குற்றாலம் கோவிலில் உள்ள பலாமரம் குறும்பலாநாதர் (சிவன்) என்னும் பெயரில் வணங்கப்படுகிறது. திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் உள்ள அரசமரத்தின் கீழ், சிவன் தேவர்களுக்காக தாண்டவம் ஆடியதால் இம்மரத்தையும் சிவனாகவே கருதுகிறார்கள். மரங்களின் முக்கியத்துவமும் அவற்றைத் தெய்வமாகக் கருதி பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் இதன்மூலம் வெளிப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar