Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீராமஜெயம் - இதை முதலில் எழுதியது ... ஐஸ்வர்யம் மற்றும் ஆரோக்கிய வாழ்வு தரும் துளசி! ஐஸ்வர்யம் மற்றும் ஆரோக்கிய வாழ்வு ...
முதல் பக்கம் » துளிகள்
கோயில்களில் நிவேதனம் செய்யும்போது, துணி போட்டு மறைத்துக் கொள்வது ஏன்?
எழுத்தின் அளவு:
கோயில்களில் நிவேதனம் செய்யும்போது, துணி போட்டு மறைத்துக் கொள்வது ஏன்?

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
05:04

நாம் சாப்பிட்ட உணவை தெய்வத்துக்கு நிவேதனம் செய்யக்கூடாது. நாம் எதை சாப்பிடுகிறோமோ  அதைத்தான் தெய்வத்துக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

யத் அன்னாத் புருஷோமவதி தத் அன்னாத் தஸ்ய தேவதா

அதாவது, நாம் அரிசி சாதம் சாப்பிட்டால் தெய்வத்துக்கு அரிசி சாதம் நிவேதனம் செய்வது, கோதுமை சாப்பிட்டால் கோதுமை நிவேதனம் பண்ணுவது என்பது ஐதீகம். பகவானுக்கு நிவேதனம் செய்த சேக்ஷத்தை நாம் சாப்பிடணும். அதற்குத்தான் பிரசாதம் என்று பெயர். நிவேதனம் செய்வதை ஏன் துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஒரு மனிதன் தம் கண்களால் பகவானுக்குப் பண்ணக்கூடிய நிவேதனத்தைப் பார்த்தாலோ அல்லது மூக்கினால் நுகர்ந்தாலோ சாப்பிட்டதாக ஆகி விடும் என்று சாஸ்திரம் சொல்கிறது. பூஜையைச் செய்பவர் அதைத் தயார் செய்கிற சமையல்காரர் அதைப் பார்க்கிறார்களே, நுகர்கிறார்களே என்று கேட்டால் அவருக்கு அது தோஷம் இல்லை. ஏனென்றால், பூஜை செய்பவருக்கு நிவேதனம் செய்ய வேண்டும் என்பது விதிக்கப்பட்டிருக்கிறது. தயார் செய்கிறவனுக்கு அவர் செய்த சர்க்கரைப் பொங்கல் வாசனை மூக்கைத் துளைக்கிறது என்று வேறு யாராவது சொல்லிவிட்டால் அதை சாப்பிட்ட மாதிரி ஆகிவிடும். நாம் சாப்பிட்டதை பகவானுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. கண்களால் பார்த்ததை நிவேதனம் செய்யக்கூடாது. ஆகவேதான், பிரசாதத்தை துணியால் மறைத்துக் கொண்டு நிவேதனம் செய்வது வழக்கம்.

 
மேலும் துளிகள் »
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar