ஒரு மனிதனின் வாழ்வில் தொழில் துவங்குதல், வேலை கிடைத்தல், திருமணம், புத்திரப்பேறு ஆகியவை முக்கியமானவை. இவற்றுக்கு குரு பார்வை தேவை. இவை சாத்தியமாகி விட்டால், நம் மனம் படுகிற சந்தோஷத்துக்கு அளவிருக்குமா! அளவில்லாத மகிழ்ச்சியையே கோடி நன்மை என்கிறார்கள்.