Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோலியனுார் புத்துவாயம்மன் கோவில் ... உக்கிர வீரமாகாளி கோவிலில் மண்டல அபிஷேகம்! உக்கிர வீரமாகாளி கோவிலில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுற்றுலா நகரில் சுயம்புவாக பெரிய காளியம்மன்!
எழுத்தின் அளவு:
சுற்றுலா நகரில் சுயம்புவாக பெரிய காளியம்மன்!

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2016
11:06

கொடைக்கானல்:   சுற்றுலா நகரின் டோபி கானல் பகுதியில் அமைந்துள்ள பெரிய காளியம்மனை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வணங்கி வரம்  பெறுகின்றனர். கடந்த 67 ஆண்டுகளாக பங்குனி மாதத்தில் திருவிழா நடந்து வருகிறது. சுயம்புவாக உருவான பெரிய காளியம்மன் வேண்டு÷ வார்க்கு வேண்டிய வரம் தருவாராம்.  கொடைக்கானல் சுற்றுவட்டார பக்தர்கள் இங்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கூடுகின்றனர். இவ்விரு  நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.  திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டுவோர்,  தொழிலில் முன்னேற்றம் விரும்புவோர் இந்த அம்மனை வேண்டினால் அதன் ‘சக்தி’ புரியும் என்கின்றனர் பக்தர்கள். இதனால் பல நகரங்களிலி ருந்து வரும் சுற்றுலாபயணிகளும் இங்கு வந்து  நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத வளர்பிறையில் டோபி  கானல் பெரிய காளியம்மன் கோயிலில் 15 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அம்மன் ஊஞ்சல் உற்சவம் மிகவும்  பிரசித்தி பெற்றது.  நகரின் பிரதான பகுதியில் அரசு விளையாட்டு பள்ளி மைதானம் அருகே அமைந்துள்ள கோயிலில் காலை 6 முதல் 9 மணி வரை  பெரிய காளியம்மனை தரிசிக்கலாம். மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு வழக்கம் போல் அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. தொடர்புக்கு  அலைபேசி 98421 10899ல் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar