Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோலியனுார் புத்துவாயம்மன் கோவில் ... உக்கிர வீரமாகாளி கோவிலில் மண்டல அபிஷேகம்! உக்கிர வீரமாகாளி கோவிலில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுற்றுலா நகரில் சுயம்புவாக பெரிய காளியம்மன்!
எழுத்தின் அளவு:
சுற்றுலா நகரில் சுயம்புவாக பெரிய காளியம்மன்!

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2016
11:06

கொடைக்கானல்:   சுற்றுலா நகரின் டோபி கானல் பகுதியில் அமைந்துள்ள பெரிய காளியம்மனை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வணங்கி வரம்  பெறுகின்றனர். கடந்த 67 ஆண்டுகளாக பங்குனி மாதத்தில் திருவிழா நடந்து வருகிறது. சுயம்புவாக உருவான பெரிய காளியம்மன் வேண்டு÷ வார்க்கு வேண்டிய வரம் தருவாராம்.  கொடைக்கானல் சுற்றுவட்டார பக்தர்கள் இங்கு செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கூடுகின்றனர். இவ்விரு  நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.  திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டுவோர்,  தொழிலில் முன்னேற்றம் விரும்புவோர் இந்த அம்மனை வேண்டினால் அதன் ‘சக்தி’ புரியும் என்கின்றனர் பக்தர்கள். இதனால் பல நகரங்களிலி ருந்து வரும் சுற்றுலாபயணிகளும் இங்கு வந்து  நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத வளர்பிறையில் டோபி  கானல் பெரிய காளியம்மன் கோயிலில் 15 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அம்மன் ஊஞ்சல் உற்சவம் மிகவும்  பிரசித்தி பெற்றது.  நகரின் பிரதான பகுதியில் அரசு விளையாட்டு பள்ளி மைதானம் அருகே அமைந்துள்ள கோயிலில் காலை 6 முதல் 9 மணி வரை  பெரிய காளியம்மனை தரிசிக்கலாம். மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு வழக்கம் போல் அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. தொடர்புக்கு  அலைபேசி 98421 10899ல் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar