கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மயிலாடுதுறை அருகேயுள்ள திருநன்றியூரில், பரசுராமருக்கு அருளிய பரசுராமலிங்கர் மற்றும் ஜமதக்னிக்குக் காட்சி தந்த ஜமதக்னீஸ்வரர் இருவரும் ஒரே ஆவுடையார் மீது இரண்டு பாணங்களாகக் காட்சி தருகின்றனர். ஒரே பீடத்தில் இரண்டு லிங்கம் இருப்பது அபூர்வம்.