வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2016 10:07
புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச் சாவடி விவேகானந்தா நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.