கோயிலில் நவக்கிரக வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2016 06:07
முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.