இந்தியாவிலேயே மிக உயரமான வெண்கல கிண்ணித்தேர் சென்னை காளிகாம்பாள் கோவிலில் உள்ளது. இதன் உயரம் 24 அடி. அகலம் 11அடி. வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது அம்பாள் கிண்ணித்தேரில் வலம் வருகிறாள். இக்கோவிலில் மராட்டிய வீரர் சிவாஜி காணிக்கையாக அளித்த வாள் இருக்கிறது.