Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நர்த்தன விநாயகர் ஐங்கரப் பண்டிதன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடன் தீர்க்கும் கணபதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2016
03:09

ரிண விமோசன கணபதியை கைதொழுதால் கவலைகள் தீர்வதுடன், கடன் தொல்லையும் தீர்ந்து நிம்மதி அடையலாம். திருவாவடுதுறையில் திருமுறை கண்ட விநாயகரைப் போல குன்றத்தூர் காத்யாயனி அம்மன் கோயிலில் கடன் தீர் பதிகம் கொண்ட தோரண கணபதி அருள் தருகிறார். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, சதுர்த்தி தினங்களில் இவர்முன் ஐவகைப் பழங்களை வைத்து இவருக்கு உரிய பதிகத்தை மூன்று முறை பாராயணம் செய்து மூன்று நெய் தீபங்களை ஏறறி வைத்து வழிபட்டால் கடன் தொல்லை தீரும்; கொடுத்த கடன்களும் திரும்ப வரும் என்பது நம்பிக்கை. இவரை ஆறு வாரங்கள் தரிசித்து நெய் தீபம் ஏற்றினால் தொழில், வியாபாரத்தில் உண்டாகின்ற தேக்க நிலையை நீக்குவார். குன்றத்தூர் முருகன் கோயில் அருகே பிரியும் திருநீர்மலை சாலையில் காத்யாயனி தேவி கோயில் உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar