Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரோக்கியம் வளர ஆயுள் அதிகரிக்க ... ஆண்டாளுக்கு ஓர் அண்ணன்! ஆண்டாளுக்கு ஓர் அண்ணன்!
முதல் பக்கம் » துளிகள்
சர்ச்சை தீர்த்த மகாபாரதம்
எழுத்தின் அளவு:
சர்ச்சை தீர்த்த மகாபாரதம்

பதிவு செய்த நாள்

09 செப்
2016
03:09

ஒருமுறை வில்லிபுத்தூராருக்கும் அவரது தம்பிக்கும் பாகப்பிரிவினை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதனை அந்நாட்டு அரசனின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் வில்லிபுத்தூரார். நீங்கள் மகாபாரதத்தை தமிழில் பாடி எடுத்து வாருங்கள் வில்லிபுத்தூராரே என்றான் மன்னன். வீடு திரும்பிய வில்லிபுத்தூரார், உலகில் எத்தனையோ நூல்கள் இருக்க, மகாபாரதத்தை ஏன் மன்னர் மொழிபெயர்த்து எடுத்து வரக் கூறினார் என்று யோசித்தார். தம்பியுடன் தமக்கு ஏற்பட்ட சர்ச்சையை தீர்த்திட மகாபாரதத்தின் மூலம் தாம் அறிவுரை பெற்றிட வேண்டும் என எண்ணியே, மன்னன் இவ்வாறு கூறியுள்ளார் என்பதை உணர்ந்தார் வில்லிபுத்தூரார். அவர் உடனே தமது தம்பியிடம் சென்று, உனக்கு வேண்டிய அளவு சொத்தை எடுத்துக்கொண்டு மீதியை எனக்குக் கொடு என்றார். தம்பியும் மகிழ்ந்து, அண்ணா, உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு மீதியை எனக்குக் கொடுங்கள், போதும் என்றார். சகோதர பாசத்துக்கு மகாபாரதமே உதாரணம் என்பதை இதன் மூலம் உணரலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அழகா போற்றிஓம் அறிவே போற்றிஓம் அரன் மகனே போற்றிஓம் அயன்மால் மருகா போற்றிஓம் சக்திவேலவா சரவணா ... மேலும்
 
temple news
* உண்மையை பேசு. உன் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.  * நல்லவர்களின் மனம் நடுங்கும்படி செயல்படாதே. * நல்ல ... மேலும்
 
temple news
* கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடு. நினைத்தது நடக்கும்.  * அம்மாவும், அப்பாவும் கண்கண்ட தெய்வம். அவர்கள் ... மேலும்
 
temple news
இந்த நன்னாளில் கீழ்க்கண்ட பாடல்களை பாடி சூரியபகவானின் அருளைப்பெறுவோம்.திருச்சிற்றம்பலம் வேயுறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar