Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சர்ச்சை தீர்த்த மகாபாரதம் மழை தரும் வாமனர் வரலாறு! மழை தரும் வாமனர் வரலாறு!
முதல் பக்கம் » துளிகள்
ஆண்டாளுக்கு ஓர் அண்ணன்!
எழுத்தின் அளவு:
ஆண்டாளுக்கு ஓர் அண்ணன்!

பதிவு செய்த நாள்

09 செப்
2016
03:09

பெரியாழ்வாரின் திருமகளாய்ப் பிறந்து பெரிய பெருமாளை ஒருபோதும் பிரியாத தன்மை பெற்றவள் ஆண்டாள் நாச்சியார். ஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரங்களிலேயே மிகவும் ஈடுபாட்டுடன் விளங்கியதாலேயே ராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர் என்ற பெயரும் அமைந்துவிட்டது. மேலும் ஆண்டாளுக்கு பெருமை சேர்க்கும் ஓர் காரியத்தை அவர் செய்து முடித்தமையால் ஆண்டாளுக்குத் தமையன் என்ற பேறையும் அடைந்தார்.

நாறு நறும் பொழுதில் மாலிருஞ்சோலை
நம்பிக்கு நான் நூறு தடா.

என்ற பாசுரத்தில், ஆண்டாள் திருமாலிருஞ்சோலை பெருமானுக்கு நூறு தடாக்கள் வெண்ணெயும் (ஒருவிதமான பாத்திரம்), நூறு தடாக்களில் அக்கார அடிசிலும் (சர்க்கரைப் பொங்கல்) சமர்ப்பிப்பதாகவும், அதனை ஏற்றுக்கொண்டால் ஒவ்வொன்றையும் ஆயிரம் தடாக்கள் அளவிலே சமர்ப்பிப்பதாகவும் சொல்லுகிறாள். ஆனால், சொன்னதை நிறைவேற்றாமலே அரங்கனோடு ஐக்கியமாகிப்போனாள்.

அப்படியானால் ஆண்டாள் சொன்ன வாக்கை தவறியவளாகிவிடுவாளே! சிந்தித்த ராமானுஜர், திருமாலிருஞ்சோலை நம்பிக்கு ஆண்டாள் சொன்னபடி செய்து காட்டினார். அதாவது, ஆண்டாளின் வாக்கை நிறைவேற்றினார். இதை முடித்துக் கொண்டு அவர் ஆண்டாளின் தரிசனத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். திருக்கோயிலில் நுழையும் போதே ஆண்டாளின் அருள்வாக்கு அவரை, வாரும் என் அண்ணாவே என்று அழைத்தது. அதனால் ஆண்டாள் காலத்துக்குப் பிற்பட்ட காலத்தவராயினும் ராமானுஜரை ஆண்டாளின் அண்ணனாகவே வைணவம் மதித்துப் பெருமைப்படுத்தியது. இதனால் மார்கழி மாதம் பாவை பாராயணம் நடக்கும் சமயத்தில், மாலோ மணிவண்ணா பாசுரத்தன்று (ஆண்டாளுக்கு நீராட்டு உத்ஸவ வைபவங்கள் நடந்து கொண்டிருக்கும்) ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் ஆண்டாளுக்கு விருந்து வைத்து சீர்வரிசை கொடுத்து ஆசிர்வதிக்கும் வைபவம் பிரதி வருடம் நடந்து வருகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar