Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா.. வருஷம் போனால் என்ன! நல்ல வயசும் ஆனால் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெரியவர் விரும்பிய திருப்பணி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
05:09

நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., துõரத்தில் உள்ளது மகேந்திரமங்கலம். இந்த கிராமத்தில் காஞ்சிப்பெரியவர் வேதம் கற்றார். பெரியவர் தங்கியிருந்த இல்லத்தின் உரிமையாளர் குவளக்குடி சிங்கம் அய்யங்கார், ‘மகா பெரியவர் வேதம் கற்ற இந்த இல்லத்தை வேறு எந்த காரியத்திற்கும் பயன்படுத்தக்கூடாது’ என சாசனம் செய்துள்ளார். மகேந்திர  மங்கலத்தில் 1500 ஆண்டு பழமையான சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. 1960ல் இங்கு வந்த பெரியவர், கோவில் சிதிலமடைந்து கிடந்ததைக் கண்டு திருப்பணி செய்ய ஆசைப்பட்டார். ஆனால் பல காரணங்களால் தடைபட்டது. தற்போது கோவில் திருப்பணி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்கலாம். அலைபேசி: 99403 67222– சப்தகிரி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar