Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பெரியவர் விரும்பிய திருப்பணி! உன்னத திருவிழா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வருஷம் போனால் என்ன! நல்ல வயசும் ஆனால் என்ன!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
05:09

காஞ்சிப் பெரியவரின் பக்தர்களில் புகழ் பெற்ற வழக்கறிஞர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் நானி பல்கிவாலா. பார்சி இனத்தைச் சேர்ந்த இவர் இந்து மதத்தின் மீதும், வேதங்கள் மீதும் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். பெரியவரின் 88வது வயது நிறைவு விழாவில் பங்கேற்ற பல்கிவாலா, “மகா சுவாமிகள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி மொழிகளில் உரையாடுவதைப் பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருக்கும். 13வயதில் சந்நியாசம் மேற்கொண்ட அவர், தன் 25வது வயதில் இந்தியா முழுவதும் நடைப் பயணமாகவே நாடெங்கும் சென்றார். இப்போதும்  கூட  பெரியவர்  மகாராஷ்டிராவின் சதாராவில் தான் தங்கியிருக்கிறார். மக்கள் நலனுக்காக பாடுபடும் இவரைப் போல ஆன்மிகப் பெரியவரை வேறெங்கும் நான் கண்டதில்லை,” என்று குறிப்பிட்டார்.பல்கிவாலா அமெரிக்காவின் இந்தியத் துõதராக நியமிக்கப்பட்டு, வாஷிங்டன் புறப்படும் முன் பெரியவரைச் சந்திக்க வந்தார். அப்போது சுவாமி காஞ்சிபுரத்திற்கு வெளியே ஒரு குடிலில் தங்கியிருந்தார். தினமும் மூன்று மணிநேரம்
மட்டுமே துõங்கும் பெரியவர், மற்ற நேரத்தில் ஏதாவது ஒரு பயனுள்ள பணியில் ஈடுபடுவதையும், ஒருவேளை மட்டுமே உணவு உண்பதையும் பார்த்தார். “தள்ளாத வயதிலும் ஒரு துறவி இப்படி சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டால் வியப்பாகத் தான் இருக்கிறது. மகான்களின் சக்தி மனதில் உருவாகிறது என்பதை அன்று உணர்ந்து கொண்டேன். அரவிந்தர் கூறியதைப் போல, மகா சுவாமிகளைப் போன்றவர்கள் வாழும் இந்த தேசத்திற்கு என்றும் எந்த நாட்டினராலும் தீங்கு விளைவிக்க முடியாது” என்று குறிப்பிட்டார். (காஞ்சிப் பெரியவர்)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar