Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டாச்சிபுரத்தில் வள்ளலார் அவதார ... யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி கொலு வைப்பு யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாணார்பட்டி சாமியாரின் வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:
சாணார்பட்டி சாமியாரின் வினோத வழிபாடு

பதிவு செய்த நாள்

05 அக்
2016
12:10

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே சாமியார் ஒருவர் மரக்கட்டையில் ஆணி அடித்துக்கொண்டு வினோத வழிபாடு நடத்தினார். சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கன்னி, 46. கிறிஸ்தவ ரான இவர் சில ஆண்டுகளுக்கு முன் வடகாட்டுப்பட்டி அருகே ராகவேந்திரா தியான மடம் ஆரம்பித்தார். இவரிடம் இப்பகுதியை சேர்ந்த பலரும் அருள்வாக்கு கேட்டு செல்வதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று சிலுவையை போன்ற இரண்டு மரக்கட்டைகளில் ஏறி நின்று இரண்டு கை, கால்களில் ஆணி அரைந்து கொண்டு தவம் இருப்பதாக தகவல் பரவியது. வேளாங்கன்னி கூறியதாவது,உலக நன்மைக்காகவும், மழை பெய்யும் வரையும் இவ்வாறு தவம் இருப்பேன் என்றார். ஒரு வருடத்திற்கு முன்பு அரிவாள் மீது ஏறிநின்று அருள்வாக்கு கூறியதாக இப்பகுதியினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar