Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐம்பது காசில் அமாவாசை! இந்த மரமிருந்தா வீட்டுக்கே பெருமை! இந்த மரமிருந்தா வீட்டுக்கே பெருமை!
முதல் பக்கம் » துளிகள்
பெண்களுக்கு எச்சரிக்கை!
எழுத்தின் அளவு:
பெண்களுக்கு எச்சரிக்கை!

பதிவு செய்த நாள்

15 அக்
2016
12:10

சீதை கேட்ட மானைத் தேடி ராமர் சென்றார். அவரை நீண்ட நேரமாக காணாததால், லட்சுமணர் ராமனைத் தேடிப் புறப்பட்டார். அதற்கு முன் தன் அம்பினால் தரையில் ஒரு வட்டமிட்டு அதை தாண்டக் கூடாது என சீதையை எச்சரித்துச் சென்றதாகச் சொல்வர். இதற்கு ‘லட்சுமணர் ரேகை’ என்று பெயர். ஆனால் இந்த செய்தி வால்மீகி ராமாயணத்திலோ அல்லது கம்பராமாயணத்திலோ இடம்பெறவில்லை. செவிவழி கதையாக மக்கள் மத்தியில் இது கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராவணன், துறவி வேடமணிந்து சீதையிடம் பிச்சை கேட்டான். அவள் கோட்டைத் தாண்டி ஆபத்தில் சிக்கினாள். இலங்கைக்கு கடத்தப்பட்டாள். மூலநுõலில் இல்லாவிட்டாலும் கூட, பெண்கள் தங்களின் வரம்பு அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விதத்தில், இந்த சம்பவம் ராமாயணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் அவதாரங்களில் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவர் அம்சம். எட்டு திக்கும் காக்கும் காவல் ... மேலும்
 
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar