Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆறாம் விரல், ஐந்தாம் பெண் இவை ... இறைவனுக்கு உதவிய இரண்யன்! இறைவனுக்கு உதவிய இரண்யன்!
முதல் பக்கம் » துளிகள்
இறைவனுக்கு சூடாகவே நைவேத்தியம் படைக்கலாமா?
எழுத்தின் அளவு:
இறைவனுக்கு சூடாகவே நைவேத்தியம் படைக்கலாமா?

பதிவு செய்த நாள்

09 நவ
2016
05:11

இறைவனுக்கு சூடாக நிவேதனம் செய்வது என்பது இரண்டு வகை உண்டு. ஆவி உனக்கு அமுது எனக்கு என்று கூட தமிழில் சொல்வார்கள்.  அதாவது, வாசனை. அந்த வாசனையை பகவானுக்குக் கொண்டு சென்று, நைவேத்தியம் செய்வார்கள். ஆனால், பக்தி உள்ளவர்கள் அவ்வாறு கொதிக்கக் கொதிக்கக் கொண்டு போய் நைவேத்தியம் செய்ய மாட்டார்கள். அது மட்டுமல்ல, குழம்பு, கூட்டு, கறி, மோர், ஊறுகாய், நெய், ஜலம்  உள்பட வைத்து நிவேதனம் செய்வார்கள். வட இந்தியாவில் போய் பார்த்தால் தெரியும், அவர்கள் இவை எல்லாவற்றையும் நிவேதனம் செய்வதை.  இரண்டாவது, நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறோமோ, அது எல்லாமே பகவானுக்கு சமர்ப்பணம் பண்ணப்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் நம் கோயில்களில் எல்லாமே அப்படித்தான் இருந்தது. நித்தியமும் புது பானை, புது ஊறுகாய், புது சமையல் என எல்லாமே  இருந்தது. நாளடைவில், சாதம் மட்டும்தான் புதுசு என்பதால் மற்றவைகளை நிவேதனம் செய்யாமல் இருக்கும் பழக்கம் வந்ததோ என்னவோ!  கொதிக்கக் கொதிக்க ஆவி பறக்க நிவேதனம் பண்ணுவது என்பது பிதுர்களுக்கு மட்டும்தான். உஷ்ண பாகாகி பிதர: என்று சொல்வது, சிராத்தத்தின் போது பிதுர்களுக்கு மட்டும்தான்!

 
மேலும் துளிகள் »
temple news
பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது. சகல தேவதைகளும் சிவசந்நிதியில் ... மேலும்
 
temple news
அம்மாவின் அன்பை உணர்த்துவதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. உணவும், மன உணர்வும் நெருங்கிய தொடர்பு ... மேலும்
 
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar