Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி ... முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் தரிசனம் முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ மதிப்பீட்டுக்காக நவீன கருவிகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 அக்
2011
10:10

திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய காலதாமதமாகும் என்பதால், மதிப்பீடு பணி துவங்குவது இரண்டு மாதங்களுக்கு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் பாதாள அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளன. இவற்றை மதிப்பீடு செய்ய, ஐவர் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இக்குழு, வரும் 15ம் தேதி திருவனந்தபுரத்தில் கூடி, பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணியை எப்போது துவக்குவது, அப்போது எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்க உள்ளது. இதில், கோவிலில் நவீன தொழில்நுட்பக் கருவிகளை அமைக்க நியமிக்கப்பட்டுள்ள, கெல்ட்ரான் நிறுவன பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.அப்போது, மதிப்பீடு பணிக்குத் தேவையான கோல்டு கேரட் அனலைசர், எலக்ட்ரானிக் எடை மிஷின், த்ரி டி கேமரா போன்ற பல உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் போது, அவற்றை கம்ப்யூட்டர்களில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான மென்பொருளை கெல்ட்ரான் நிறுவனம் தயாரித்து அளிக்க வேண்டும். இந்தப் பணிகள் எல்லாம் முடிவடைய ஆறு வாரங்களாகும். அதனால், பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, இன்னும் இரண்டு மாதங்கள் கழித்தே துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar