Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெப்பக்குளம் அழகுபடுத்தும் பணி ரூ.2.25 ... பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ மதிப்பீட்டுக்காக நவீன கருவிகள்! பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 அக்
2011
10:10

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா இன்று(13ம்தேதி) காலை 7.45மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று(13ம்தேதி) முதல் வரும் 27ம்தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று காலை 7.45மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்று விழா நடக்கிறது.இதனைத் தொடர்ந்து இன்று முதல் வரும் 23ம் தேதி வரை தினமும் காலை 8 மணி மற்றும் இரவு 8மணிக்கும் அம்பாள் சன்னதியிலிருந்து காந்திமதி அம்பாள் டவுன் நான்கு ரதவீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 22ம்தேதி இரவு ஒரு மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியிலிருந்து தங்க முலாம் சப்பரத்தில் புறப்பட்டு கீழரதவீதி, தெற்கு ரதவீதி, பேட்டை ரோடு வழியாக காலை 5 மணிக்கு டவுன் காமாட்சி அம்மன் கோயிலை சென்றடைகிறது.23ம்தேதி மதியம் 12.10மணிக்கு கம்பை நதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் டவுன் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.24ம்தேதி அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் காலை 4.30 திருக்கல்யாண திருவிழா நிகழ்ச்சியும், காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் டவுன் நான்கு ரதவீதிகளிலும் பட்டின பிரவேசம் வீதி உலாவும் நடக்கிறது. வரும் 25ம்தேதி முதல் 27ம்தேதி வரை அம்பாள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடக்கிறது.இத்தகவலை நெல்லையப்பர் கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்த பெருமாள் அறிக்கையில் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar