Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமழிசை ஜெகந்நாத பெருமாள் ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத் தேரோட்டம் கோலாகலம்! ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
108 அடியில் ஜம்பொன் சிலை : சுவாமி மலையில் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
108 அடியில் ஜம்பொன் சிலை : சுவாமி மலையில் பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2017
11:02

தஞ்சாவூர்: உலகிலேயே மிகப்பெரிய அளவில், 108 அடி உயரத்தில், அம்மனுக்கு ஐம்பொன் சிலை வடிவமைக்கும் பணிகள், சுவாமி மலையில் துவங்கின.கோவில் நகரம் என பெயர் பெற்ற காஞ்சிபுரம் அருகே, சித்தர்கள், மகான்கள், ஞானிகள் மற்றும் பன்னிசையாளர்கள், பல நுாற்றாண்டுகளாக, சக்தி வாய்ந்த, தோற்ற முடைய அம்மனை, காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் திருமால்பூர் அருகே, நெல்வாய் கிராமத்தில், சக்தி வாய்ந்த தோற்ற முடைய அம்மன் அருள்ஞான சித்தர் பீடம் சார்பில், அம்மனுக்கு, 108 அடியில், ஐம்பொன்னால் ஆன சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், 1,000 கிலோவில் தங்க மாங்கல்யமும், 108 அடி ஐம்பொன்னால் ஆன சூலமும் பிரதிஷ்டை செய்து வழிபட முடிவு செய்யப்பட்டது.இதன்படி, அம்மனுக்கு, 108 அடியில் ஐம்பொன் சிலை வடிவமைக்கும் பணி, கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலை குபேரன் சிற்பக் கலைக் கூடத்தின், குபேரன் ஸ்தபதி சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணியை, ஐந்து ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணியின் துவக்க விழா, நேற்று முன்தினம், சுவாமிமலை சில்பகலா ஆன்மிக மையத்தில் நடந்தது. சுவாமி மலை ராமலிங்கம் ஸ்தபதி தலைமை வகித்தார். உலக அளவில், மிகப்பெரிய ஐம்பொன் விக்ரகம் வடிவமைக்கப்பட உள்ளதால், அதை, சுவாமி மலை ஸ்தபதிகளின் ஒத்துழைப்புடன் செய்வது குறித்து, மோகன்ராஜ் ஸ்தபதி விளக்கமளித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar