Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுதாவூர் சிவன் கோவில் ... குன்றத்து பழனி ஆண்டவருக்கு நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவென்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் இந்திரப் பெருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
திருவென்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் இந்திரப் பெருவிழா துவக்கம்!

பதிவு செய்த நாள்

08 பிப்
2017
01:02

நாகை: சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் ஆண்டு இந்திரப் பெரு விழா கொடியேற்றத்துடன் நேற்று இரவு தொடங்கியது.

சுவேதாரண்யேஸ்வரர் கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாகும். இக்கோயிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து முன்று பொறிகள் மூன்று குளங்களாக மாறியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இங்கு கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முதற்கடவுளாக விளங்கும் புதன் தனிக்கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிவபெருமானின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம், இந்த கோயிலில் அகோரமுட;த்தியாக தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். சுவேதாரண்யேஸ்வர ஸ்தலத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்காரம் செய்தாரோ அவ்வாறு கரதூஷனாதிகளை இராமன் சம்காரம் செய்தான் என வால்மீகி இராமயணத்தில் இத்திருக்கோயிலின் தொன்மை பற்றி கூறபட்டுள்ளது.

இந்த கோயிலின் ஆண்டு இந்திரப் பெரு விழா கொடியேற்றத்துடன் நேற்று இரவு தொடங்கியது. இதனைமுன்னிட்டு பஞ்ச முர்த்திகள் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில கோயில் நிர்வாக அதிகாரி முருகையன், உ தவிஆணையர் பாலசுப்பரமணியம், தலைமை சிவாச்சாரியார் கந்தசாமிக்குருக்கள், தி.மு.க பிரமுகர்கள் சின்னப்பிள்ளை, உத்திரமுர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 9 ம் தேதி எமசம்காரமும், வீரநடனமும், 11ம் தேதி இரவு 10 மணிக்கு அகோரமுர்த்தி மருத்துவ அசுரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  13ம் தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணமும், 14ம் தேதி மாலை ஆறுபத்து முன்று நாயன்மார்கள் வீதியுலாவும், 15 ம் தேதி காலை 9 மணிக்கு திருத்தோரட்டமும், 18ம் தேதி இரவு தெப்போற்சவமும் மற்றும் 19ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் முடிவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar