Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் ... ராமகிருஷ்ணரின் 182வது ஜெயந்தி விழா ராமகிருஷ்ணரின் 182வது ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி

பதிவு செய்த நாள்

01 மார்
2017
11:03

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு, தினமும் தமிழகம் உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். மலைக் கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லாமல், பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, திருத்தணி, பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில், மலைக் கோவிலில், 3.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்படும் இயந்திரம் பொருத்தப்பட்டது. இதன் மூலம், பக்தர்களுக்கு குடிநீர் குழாய்கள் வசதி ஏற்படுத்தப்பட்டு, குடிநீர் வினியோகம் நேற்று முதல் துவங்கப்பட்டது. இதன் துவக்க விழா, நேற்று, கோவில் தக்கார் ஜெய்சங்கர் தலைமையில் நடந்தது. இணை ஆணையர் சிவாஜி வரவேற்றார். இதில், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் ரமேஷ்பாபு துவக்கி வைத்தார். சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் மூலம், ஆறு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு, 1,000 லி., குடிநீரை சுத்திகரிக்க முடியும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar