காலம் காலமாகப் பெண்கள் முளைப்பாரி
எடுப்பதே வழக்கில் உள்ளது. இதனால், ஆண்கள் எடுக்கக் கூடாது என்பதில்லை. சில
மங்கள நிகழ்ச்சிகளை பெண்கள் செய்வதே நற்பயன் தருவதாக உள்ளது. அது அப்படியே
இருக்கட்டுமே! இதிலும் இட ஒதுக்கீட்டுப் பிரச்னையை ஏற்படுத்தி
விடாதீர்கள்.