Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் ... ராமநவமி முன்னிட்டு ராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா: பொங்கல் வைத்து வழிபட்ட பெண்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2017
03:04

அஸ்தம்பட்டி: சேலம், குமாரசாமிப்பட்டி, எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா, கடந்த, 28ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி நடக்கிறது. நேற்று முன்தினம் மா விளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை, பொங்கல் வைபவம் நடந்தது. இதில், நூற்றுக்கணக்ககான பெண்கள், பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். பலர், அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மதியம், 3:00 மணிக்கு அக்னி குண்டம் இறங்குதல் நடக்கிறது. நாளை காலை, பால் குட ஊர்வலம், மாலையில் வண்டி வேடிக்கை நடக்கிறது. ஏப்., 8 இரவு சத்தாபரணமும், 9 மஞ்சள் நீராட்டு விழா, 10ல் குத்து விளக்கு பூஜை நடக்கிறது.

* பெரியகிருஷ்ணாபுரம், புதுப்பட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில், நேற்று காலை, 6:00 மணியளவில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, உருளுதண்டம், கோழி பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், 12:00 மணிக்கு பூங்கரகம் மற்றும் மாவிளக்கு எடுத்து, ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். மாலை, 6:00 மணிக்கு மேல், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். இன்று இரவு, 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் சுவாமி திருவீதி நடக்கிறது. நாளை, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

* சேலம், நைனாம்பட்டி மாரியம்மன் கோவிலில், கடந்த, 22ல், கம்பம் நடப்பட்டு விழா துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு, பூங்கரக ஊர்வலத்தையொட்டி, ஆத்துப்பிள்ளையார் கோவிலில் இருந்து பூங்கரகம் எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். இன்று காலை, 6:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு நைனாம்பட்டி முனியப்பனுக்கும், இரவு, 7:00 மணிக்கு, மாரியம்மனுக்கும் பொங்கல் வைத்து வழிபாடு நடக்கும். நாளை இரவு, சத்தாபரண ஊர்வலம், ஏப்., 8ல், மஞ்சள் நீராட்டு விழா, 9ல், கம்பம் கங்கையில் சேர்த்தலுடன் விழா நிறைவடைகிறது.

* ஜலகண்டாபுரம் அடுத்த, சூரப்பள்ளி பஞ்சாயத்து, கோட்டைமேடு கரியகாளியம்மன் மற்றும் மாரியம்மன் திருவிழாவில் நேற்று ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar