Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தெரசன்னை ஆலயத்தில் சிலுவை திறப்பு மேரீஸ் ஆலயத்தில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்ல உபதேசங்கள் மனிதனை மாற்றும் : வேளுக்குடி கிருஷ்ணன் பேச்சு
எழுத்தின் அளவு:
நல்ல உபதேசங்கள் மனிதனை மாற்றும் : வேளுக்குடி கிருஷ்ணன் பேச்சு

பதிவு செய்த நாள்

18 ஏப்
2017
12:04

மதுரை: மனதில் விதைக்கப்படும் நல்ல உபதேசங்கள் தான் மனிதனை மாற்றும். இறைவனை நாட வைக்கும், என வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார். சத்குரு சங்கீத சமாஜம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்த உபன்யாசத்தில், ஆசார்ய தேவோ பவ தலைப்பில் அவர் பேசியதாவது: தாய், தந்தை, ஆச்சாரியன், விருந்தினர்களைத் தான் தெய்வமாக கொள்ள வேண்டும். பெற்றவர்களை தெய்வ மாக மனது ஏற்றுக் கொள்ளும். தேசிகன், குரு, ஆச்சாரியன் இவர்கள் பெற்றோரை விட ஞானப்பிறவியை கொடுப்பவர்கள்.குருவானவர் உள்இருட்டை போக்க உபதேசம் செய்து, பரமாத்மாவை சொல்லிக் கொடுப்பவர். தேசிகன் நல்வழி காட்டி, வைகுண்ட பாதையை அடைய வழிகாட்டுபவர். ஆன்மிக பயணம், தொண்டுகள் செய்தல், இறைவனை தியானித்தல் மூலம் இப்பாதையை அடையலாம்.ஆச்சாரியன் இதிகாசம் கற்று அதன்படி நடப்பவன். தன்னை நம்பியவர்களை வழிநடத்துபவன். அவன் வழியில் நடந்தால் இறைவனை அடைந்து முக்தியடையலாம். தெய்வத்தை பூஜிப்பது போல் ஆச்சாரியர்களையும் பூஜிக்க வேண்டும். விருந்தினர்களாலும் இறைவனை அடைய முடியும், என்றார்.சத்குரு சங்கீத சமாஜ கவுரவ செயலர்கள் ராஜாராம், வெங்கட்டநாராயணன், பிராமணர் சங்க தலைவர் கிருஷ்ணசாமி, பொதுச்செயலர் ரவி, விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் உரிமையாளர் சங்கரசீத்தாராமன் மற்றும் பலர் வரவேற்றனர். இன்றும், நாளையும் உபன்யாசம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் ... மேலும்
 
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
அவிநாசி; டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar