Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தெரசன்னை ஆலயத்தில் சிலுவை திறப்பு மேரீஸ் ஆலயத்தில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்ல உபதேசங்கள் மனிதனை மாற்றும் : வேளுக்குடி கிருஷ்ணன் பேச்சு
எழுத்தின் அளவு:
நல்ல உபதேசங்கள் மனிதனை மாற்றும் : வேளுக்குடி கிருஷ்ணன் பேச்சு

பதிவு செய்த நாள்

18 ஏப்
2017
12:04

மதுரை: மனதில் விதைக்கப்படும் நல்ல உபதேசங்கள் தான் மனிதனை மாற்றும். இறைவனை நாட வைக்கும், என வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார். சத்குரு சங்கீத சமாஜம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்த உபன்யாசத்தில், ஆசார்ய தேவோ பவ தலைப்பில் அவர் பேசியதாவது: தாய், தந்தை, ஆச்சாரியன், விருந்தினர்களைத் தான் தெய்வமாக கொள்ள வேண்டும். பெற்றவர்களை தெய்வ மாக மனது ஏற்றுக் கொள்ளும். தேசிகன், குரு, ஆச்சாரியன் இவர்கள் பெற்றோரை விட ஞானப்பிறவியை கொடுப்பவர்கள்.குருவானவர் உள்இருட்டை போக்க உபதேசம் செய்து, பரமாத்மாவை சொல்லிக் கொடுப்பவர். தேசிகன் நல்வழி காட்டி, வைகுண்ட பாதையை அடைய வழிகாட்டுபவர். ஆன்மிக பயணம், தொண்டுகள் செய்தல், இறைவனை தியானித்தல் மூலம் இப்பாதையை அடையலாம்.ஆச்சாரியன் இதிகாசம் கற்று அதன்படி நடப்பவன். தன்னை நம்பியவர்களை வழிநடத்துபவன். அவன் வழியில் நடந்தால் இறைவனை அடைந்து முக்தியடையலாம். தெய்வத்தை பூஜிப்பது போல் ஆச்சாரியர்களையும் பூஜிக்க வேண்டும். விருந்தினர்களாலும் இறைவனை அடைய முடியும், என்றார்.சத்குரு சங்கீத சமாஜ கவுரவ செயலர்கள் ராஜாராம், வெங்கட்டநாராயணன், பிராமணர் சங்க தலைவர் கிருஷ்ணசாமி, பொதுச்செயலர் ரவி, விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் உரிமையாளர் சங்கரசீத்தாராமன் மற்றும் பலர் வரவேற்றனர். இன்றும், நாளையும் உபன்யாசம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar