Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துக்குமரசாமி கோவிலில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா கோலாகலம்: பக்தர்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2011
12:11

சேலம்: சேலத்தில், ஐப்பசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, அனைத்து சிவன் கோவில்களிலும், இறைவனுக்கு அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டுச் சென்றனர். ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தில், சிவன் கோவில்களில் இறைவனுக்கு அன்னாபிஷேக விழா நடப்பது வழக்கம். நேற்று, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சேலத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும், ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, அலங்காரம் நடந்தது. சேலம் காசி விஸ்வநாதர் கோவில், கரபுரநாதர் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், அம்பலவானர் ஸ்வாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்வாமிக்கு அன்ன சாத்துபடி செய்து, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமியை வழிபட்டு தரிசனம் செய்து, இறைவன் அருள் பெற்றனர். அன்னாபிஷேகம் முடிந்தவுடன், கோவிலுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, பெண்கள் பால்குட ஊர்வலம் எடுத்துச் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு சாகம்பரி அலங்காரம் செய்து, மஹா தீபாரதனை வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar