Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை காளிகாம்பாள் கோவிலில் ... மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2017
12:06

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று விடுமுறை மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசிக்க நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். திருத்தணி நகரில் உள்ள, 150க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் திருமணம் நடந்தது. இதனால், திருமணத்திற்கு வந்தவர்கள் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சுற்றுலா பயணிகள் என, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், முருகன் மலைக்கோவிலில் குவிந்தனர். மலைக்கோவில் வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால், மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், பொது வழியில், மூலவரை தரிசிக்க, பக்தர்கள் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். சிறப்பு தரிசனம் டிக்கெட் பெற்றவர்களும், குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, சாய்ரட்சை பூஜையும், இரவு, 7:30 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மாடவீதியில் வீதியுலாவும் நடந்தது. மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருதுநகர் ;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை ; ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல் அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: ஆடிப்பூரம் நிறைவு விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்  சிவகங்கை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடிபூரம் திருவிழா யொட்டி அம்மனுக்கு மகா தீபாரதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar