Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் ... ரமலான் சிந்தனைகள்-17: அருள் கிடைக்க சிபாரிசு ரமலான் சிந்தனைகள்-17: அருள் கிடைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களுக்கு அரிசி, கேழ்வரகு வழங்குங்க... வேப்பிலை மாலையுடன் கலெக்டரிடம் முறையீடு
எழுத்தின் அளவு:
கோயில்களுக்கு அரிசி, கேழ்வரகு வழங்குங்க... வேப்பிலை மாலையுடன் கலெக்டரிடம் முறையீடு

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2017
12:06

விருதுநகர்: அம்மனை வழிபடும் இந்து சமுதாய மக்களுக்காக ஆடிமாதத்தில் கோயில்களில் கூழ் ஊற்ற கம்பு, கேழ்வரகு, அரிசி வழங்க கோரி, இந்து மக்கள் கட்சியினர் வேப்பிலை மாலை அணிந்து கலெக்டரிடம் முறையிட்டனர். அவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட மனுவில், “விருதுநகர், கன்னியாகுமரி, துத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் கடந்த 30 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இங்கு உழவாரப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தி தர வேண்டும்.

இஸ்லாமியர்களுக்கு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி ஊற்றுவதற்கு அரசு சார்பாக 4,500 மெட்ரிக் டன் அளவில் இலவசமாக அரிசி வாசல்களுக்கு வழங்கப்படுகிறது. இதே போல் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றும் விழா சிறப்பாக நடைபெறும். பெரும்பான்மையான இந்து சமுதாய மக்கள் வழிபடும் அம்மன் கோயில்களுக்கு, அரசு சார்பில் அரிசி, கம்பு, கேழ்வரகு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், என, குறிப்பிட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar