Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news முதுமக்கள் தாழிகள் ஏற்காட்டில் ... வரும் 7ல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆனி திருமஞ்சனம் கோலாகலம் வரும் 7ல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு தசரா விழா செப்., 21ல் துவக்கம் : ஆக., 10ல் யானைகள் வருகை
எழுத்தின் அளவு:
மைசூரு தசரா விழா செப்., 21ல் துவக்கம் : ஆக., 10ல் யானைகள் வருகை

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2017
12:07

மைசூரு: “இந்தாண்டு மைசூரு தசரா விழா, செப்., 21 முதல், 30 வரை உலக தரத்துக்கு கொண்டாடப்படும்,” என, மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.எஸ்.மகாதேவப்பா தெரிவித்தார். உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை இந்தாண்டு கொண்டாடுவது குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.எஸ்.மகாதேவப்பா, மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பாரம்பரிய முறை : கலெக்டர் ரந்தீப், நஞ்சன்கூடு காங்., - எம்.எல்.ஏ., கேசவமூர்த்தி, மைசூரு மாநகராட்சி மேயர் ரவிகுமார் உட்பட, முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தசராவுக்கு மூன்று மாதங்கள் இருக்கும்போதே, கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு தசராவை பாரம்பரிய முறைப்படி நடத்த அரசு முடிவு எடுத்துள்ளதால், அதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பின், மகாதேவப்பா கூறியதாவது: தசரா விழா நடத்துவது குறித்து முதல்வர் சித்தராமையா, இம்மாதம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். உலக தரத்துடன் விழா நடத்தப்படும். வானிலை ஆய்வு மையம் அதிகாரிகளின் தகவல்படி, இந்தாண்டு, 98 சதவீதம் மழை பெய்யும். இதன் மூலம் அனைத்து அணைகளும் நிரம்பும் என்ற நம்பிக்கையுள்ளது.

நிரந்தர சின்னம்: செப்டம்பர், 21 முதல், 30 வரை, உலக தரத்துக்கு தசரா விழா கொண்டாடப்படும். தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், ஆகஸ்ட், 10ம் தேதி ஹுன்சூரின் வீரனஹொசஹள்ளி வனப்பகுதியிலிருந்து மைசூருக்கு அழைத்து வரப்படும். மேலும், தசராவுக்கென்று நிரந்தரமான சின்னத்தை தயாரிக்கும் யோசனை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar