Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை ... தண்ணீர் வசதி இல்லாததால் ரயிலை நிறுத்தி அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்! தண்ணீர் வசதி இல்லாததால் ரயிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.2.50 லட்சத்தில் மீனாட்சி அம்மன் அன்னதான கூடம் புதுப்பிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 நவ
2011
11:11

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ரூ.2.50 லட்சம் செலவில் அன்னதான கூடம் புதுப்பிக்கப்படுகிறது. மழையால், பொற்றாமரைக்குளத்தில் கற்கள் அகற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. பழைய திருக்கல்யாண மண்டபம் எதிரே அன்னதான கூடம் உள்ளது. இதன் சமையலறை கருங்கற்களானது. இதனால் கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகள் வலம் வர வசதியாக உள்ளது. இதை தவிர்க்க, சமையல் அறையும், அன்னதான மண்டபமும் ரூ.2.50 லட்சத்தில் கிரானைட் கற்கள் பதித்து புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதற்கிடையே, பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் பணி ரூ.25 லட்சம் செலவில் நடக்கிறது. முதற்கட்டமாக, குளத்தின் கருங்கற்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. தொடர் மழையால், இப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ""ஓரிரு நாட்களில் பணி மீண்டும் ஆரம்பித்து, திட்டமிட்டப்படி, மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படும், என்கின்றனர் கோயில் அதிகாரி.

பார்க்கிங் வசதி எப்படி: மதுரை வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு, எல்லீஸ்நகரில் உள்ள கோயில் இடம் தற்காலிக கட்டண "பார்க்கிங்காக மாற்றப்பட்டது. தொடர் மழையால், இந்த இடம் சகதி காடாக மாறியதால், வாகனங்கள் ரோட்டோரத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் இதழில், நவ.,26 அன்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, "பார்க்கிங் இடத்தை சீரமைத்து, மணல் கொட்டி பழைய நிலைக்கு கோயில் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. விரைவில், தேவையான அடிப்படை வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar