குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 276 திருமணங்கள் நடந்து சாதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2017 11:08
நாகர்கோவில்: கேரள மாநிலம், குருவாயூர் கோயிலில் ஆவணி மாதம் முதல் முகூர்த்த நாளான ஆக.27-ம் தேதி 276 திருமணங்கள் நடந்தன. அதிகாலையில் தொடங்கிய திருமண சடங்குகள் மதியம் வரையிலும் நீடித்தது. கடந்த செப்.,4ம் தேதி அதிகபட்சமாக 264 திருமணங்கள் நடந்ததே சாதனையாக இருந்தது.