Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் சித்தர் சுந்தரானந்தர் ... செந்துறை முத்தாலம்மன் விழா: பக்தர்கள் கழுமரம் ஏற்றம் செந்துறை முத்தாலம்மன் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் காவேரி (புஷ்கரம்) குடமுழுக்கு விழா: கலெக்டர் ஆய்வு
எழுத்தின் அளவு:
காரைக்கால் காவேரி (புஷ்கரம்) குடமுழுக்கு விழா: கலெக்டர் ஆய்வு

பதிவு செய்த நாள்

08 செப்
2017
06:09

காரைக்கால்: காரைக்காலில் நடைபெறவுள்ள காவேரி (புஷ்கரம்) குடமுழுக்கு விழாவுக்காக பணிகளை கலெக்டர் கேசவன் ஆய்வு மேற்கொண்டார்.

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநள்ளார் அகலங்கண்ணு பகுதியில் உள்ள அரசலாற்றில் காவேரி (புஷ்கரம்)குடமுழுக்கு வரும் 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.இதனால் அகலங்கண்ணு நீர்தோக்கு அணை அருகில் சுமார் 4அடி உயரத்தில் பள்ளம் தோண்டி மணல் மூட்டைகள் அடுக்கு பணிகள் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வருகிறது.மேலும் அங்குள்ள அகாயம் தாமரைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம்செய்யும் பணிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நீராடுவதற்காக மணம்மூட்டைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் தோக்குவதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசலாற்றில் தண்ணீர் இல்லாமல் கணப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு பேர் மூலம் தண்ணீரை தோக்குபணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணியை மாவட்ட கலெக்டர் கேசவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.பின் பணிகளை விரைவில் முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை மாவட்ட ஆட்சியர் பண்ணீர்செல்வம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு அதிகாரி சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காவேரி புஸ்கரம் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளுவதால் மாவட்ட நிர்வாகம் வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொண்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar