Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை (செப்.26) நவராத்திரி ஏழாம் நாள் நெல்லிக்குப்பத்தில் நவராத்திரி விழா நெல்லிக்குப்பத்தில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
13ம் ஆண்டு திருக்குடையை வரவேற்ற மழை
எழுத்தின் அளவு:
13ம் ஆண்டு திருக்குடையை வரவேற்ற மழை

பதிவு செய்த நாள்

26 செப்
2017
01:09

ஊத்துக்கோட்டை: திருமலை பிரம்மோற்சவ விழாவிற்கு கலந்து கொள்ள வந்த, திருக்குடைகள், ஊத்துக்கோட்டை வழியாக சுருட்டப்பள்ளியை அடைந்தன. அப்போது, மழை பெய்ததால், திருக்குடையை மழை வரவேற்றது என, பொதுமக்கள் பக்தியுடன் தெரிவித்தனர். திருநின்றவூர் பகுதியில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும், திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் திருக்குடையுடன் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இந்தாண்டு, கடந்த, 23ம் தேதி, காலை, 8:00 மணிக்கு திருக்குடைகளுடன் யாத்திரை கிளம்பியது. அங்கிருந்து, கொமக்கம்பேடு, வடமதுரை, பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், தாராட்சி வழியாக நேற்றுமுன்தினம் மாலை, ஊத்துக்கோட்டையை அடைந்தது. நேற்றுமுன்தினம், மாலை, 5:00 மணிக்கு, ஊத்துக்கோட்டையை அடைந்தபோது, திடீரென மழை பெய்தது. இதைக்கண்ட பக்தர்கள், திருக்குடையை மழை வரவேற்கிறது என பக்தியுடன் தெரிவித்தனர். திருக்குடையை தொடர்ந்து சிறுவர், சிறுமியரின் பாடல்களுடன், உற்சவர் வெங்கடேசஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, சுருட்டப்பள்ளியை அடைந்த திருக்குடை யாத்திரை, நேற்று நின்ற கிராமத்திலும், மறுநாள், நாராணவனம், திருச்சானுார் அடையும். பின், 27ம் தேதி, காலை, திருக்குடைகள் மலயப்ப சுவாமிக்கு சமர்ப்பிக்கப்படும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருக்குடையுடன் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 14ம் தேதி மாலை திறக்கப்பட்டது. திருப்பதி மாடலில் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; சங்கடஹர சதுர்த்தியொட்டி விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கருணாசாமி கோவிலில், சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சிவகங்கை; கொல்லங்குடி அருகேயுள்ள அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar