Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news முத்தங்கி சேவையில் திருவள்ளூர் ... தசராவை முன்னிட்டு கர்பா தாண்டியா நடனம் தசராவை முன்னிட்டு கர்பா தாண்டியா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழை காத்தம்மன் கோயில் விழா: மதுக்கலயம் ஏந்தி பெண்கள் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2017
11:09

மேலுார்: மேலுார் வெள்ளலுாரில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் திருவிழாவில் பெண்கள் மதுக்கலயம் ஏந்தியும், வைக்கோல்பிரி சுற்றியும் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

Default Image
Next News

மதுரை மேலுாரை அடுத்து வெள்ளலுார் அருகே கோயில் பட்டியில் ஏழை காத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவை முன்னிட்டு 60 கிராமங்களை சேர்ந்த 7 குழந்தைகள் செப். 12ல் தேர்வு செய்யப்பட்டு வெள்ளலுார் கோயில் வீட்டில் பதினைந்து நாட்கள் தங்கியிருந்தனர். நேற்று வெள்ளலுார் கோயில் வீட்டில் இருந்து 11 பிரிவுகளை சேர்ந்த 22 அம்பலகாரர்கள் மற்றும் இளங்கச்சிகள் தலைமையில் (இளைஞர்கள்) 8 கி.மீ., தொலைவில் உள்ள கோயில்பட்டி ஏழை காத்தம்மன் கோயிலுக்கு நடந்து சென்றனர்.

அதற்கு முன்பாக பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியில்லாமல் வாழ வேண்டியவர்கள் உடலில் வைக்கோல்பிரி சுற்றியும், குழந்தை வரம் கேட்டவர்கள் பதுமைகள் மற்றும் பூக்கொடைகளை சுமந்து சென்று நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து பூஜாரி சின்னதம்பி தலைமையில் அம்மனாக பாவிக்கும் ஏழு குழந்தைகள் மாலை மரியாதையுடன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்னர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar