Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதர்நாத் கோயிலில் பிரதமர் வழிபாடு கேதார கவுரி விரதம் கோயிலில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோவிலில் கந்தசஷ்டி துவக்கம்: அக்.25ல் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2017
12:10

பழநி: முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா இன்று(அக்.,20’ காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. பழநி மலைக்கோவிலில் இன்று உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி, 26 வரை நடக்கிறது. அக்., 25ல் சூரன் வதத்தை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு மலைக்கோவில் நடை திறக்கப்படும். மாலை, 5:30 மணிக்கு நடக்க வேண்டிய சாய்ரட்சை பூஜை, மதியம் 1:30 மணிக்கு நடக்கும். அசுரர்களை வதம்புரிய மலைக்கொழுந்து அம்மனிடம், சின்னக்குமாரசுவாமி வேல் வாங்கிய உடன், மதியம், 2:30 மணிக்கு நடை சாத்தப்படும். இதனால் அன்று இரவு, 7:00 மணி தங்கரதப்புறப்பாடு கிடையாது. பெரியநாயகியம்மன் கோவிலில் இருந்து முத்துக் குமாரசுவாமி, வள்ளி தேவசேனாவுடன் மயில் வாகனத்தில் அடிவாரம் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார்.

அசுர வதம்:திருஆவினன்குடி கோவிலில், பராசக்தி வேலுக்கு பூஜை செய்து மாலை, 6:00 மணிக்கு வடக்குகிரி வீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன் வதம், தெற்குகிரி வீதியில் சிங்கமுகாசூரன் வதம், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதம் நடக்கிறது.

திருக்கல்யாணம்: மலைக்கோவிலில், 26 காலை, 10:45 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், பெரியநாயகியம்மன் கோவிலில் இரவு, 8:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar