Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதர்நாத் கோயிலில் பிரதமர் வழிபாடு கேதார கவுரி விரதம் கோயிலில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோவிலில் கந்தசஷ்டி துவக்கம்: அக்.25ல் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2017
12:10

பழநி: முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா இன்று(அக்.,20’ காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. பழநி மலைக்கோவிலில் இன்று உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி, 26 வரை நடக்கிறது. அக்., 25ல் சூரன் வதத்தை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு மலைக்கோவில் நடை திறக்கப்படும். மாலை, 5:30 மணிக்கு நடக்க வேண்டிய சாய்ரட்சை பூஜை, மதியம் 1:30 மணிக்கு நடக்கும். அசுரர்களை வதம்புரிய மலைக்கொழுந்து அம்மனிடம், சின்னக்குமாரசுவாமி வேல் வாங்கிய உடன், மதியம், 2:30 மணிக்கு நடை சாத்தப்படும். இதனால் அன்று இரவு, 7:00 மணி தங்கரதப்புறப்பாடு கிடையாது. பெரியநாயகியம்மன் கோவிலில் இருந்து முத்துக் குமாரசுவாமி, வள்ளி தேவசேனாவுடன் மயில் வாகனத்தில் அடிவாரம் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார்.

அசுர வதம்:திருஆவினன்குடி கோவிலில், பராசக்தி வேலுக்கு பூஜை செய்து மாலை, 6:00 மணிக்கு வடக்குகிரி வீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன் வதம், தெற்குகிரி வீதியில் சிங்கமுகாசூரன் வதம், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதம் நடக்கிறது.

திருக்கல்யாணம்: மலைக்கோவிலில், 26 காலை, 10:45 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், பெரியநாயகியம்மன் கோவிலில் இரவு, 8:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar