Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்த பெருமானுக்கு திருக்கல்யாண ... சிறுதாவூர் புத்தர் கோவில் புத்துயிர் பெறுமா? சிறுதாவூர் புத்தர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணத்துக்கடவு சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
கிணத்துக்கடவு சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

27 அக்
2017
11:10

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், வேலாயுதசாமிக்கும், வள்ளி,தெய்வானைக்கும்திருக்கால்யாண உற்சவம் நேற்று நடந்தது. கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் சூரசம்ஹார விழா, கடந்த 20ல் காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது.நேற்று முன் தினம் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து, வேலாயுதசாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கு திருகல்யாண உற்சவம் நேற்று காலை, 10:30 மணிக்கு துவங்கியது. இதில், மூலவர் வேலாயுதசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. மலை கோவிலில் இருந்து சிவலோகநாதர் கோவில் எதிரே உள்ள ஆதிபட்டி விநாயகர் கோவிலில்,மாப்பிள்ளை அழைப்பு சென்று, மலை கோவில் வந்தனர்.பின், வேலாயுதசாமி, வள்ளி, தெய்வானை உற்சவ சிலைகள் வைத்து, கலச பூஜையும், அதனை தொடர்ந்து கணபதி பூஜையும் நடந்தது. சஷ்டி குழுவினர் மற்றும் பக்தர்கள் சஷ்டி பாராயணம் செய்த பின், திருக்கல்யாணஉற்சவம் நடந்தது.இன்று மதியம், 12:00 மணிக்கு மூலவர் வேலாயுதசாமிக்கு மஹாஅபிஷேகத்துடன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar