Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் முருகன் கோவில்களில் ... காஞ்சி கைலாசநாதர் கோவிலில் பொலிவிழந்த தகவல் பலகை காஞ்சி கைலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் ரூ.1.62கோடியில் நவீன முடிகாணிக்கை மண்டபம்
எழுத்தின் அளவு:
பழநியில் ரூ.1.62கோடியில் நவீன முடிகாணிக்கை மண்டபம்

பதிவு செய்த நாள்

06 நவ
2017
11:11

பழநி;பழநி முருகன் கோயிலில் ரூ. ஒரு கோடியே 62 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய முடிகாணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பழநி முருகன்கோயிலில் தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துகின்றனர். தற்போது சரவணப்பொய்கை, சண்முகா நதி, பாத விநாயகர் கோயில், வின்ச் ஸ்டேஷன், தங்கும்விடுதி உள்ளிட்ட இடங்களில் முடி காணிக்கை நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. அதில் கோயில்பங்கு ரூ.4, பிளேடு ரூ.1, நாவிதர் பங்கு ரூ.25 என வழங்கப்படுகிறது. சரவணப் பொய்கை, வடக்கு கிரி வீதி, வின்ச் ஸ்டேஷன் போன்ற இடங்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக் காலங்களில் முடி காணிக்கைக்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக தண்டபாணி நிலைய வளாகத்தில் ரூ.ஒருகோடியே 62லட்சம் செலவில் நவீன குளியல் அறைகள், டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட தரைத்தளத்துடன் ஒருங்கிணைந்த முடி காணிக்கை நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது தைப் பூசத்திற்குள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar