Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை அஷ்டமி: காலபைரவர் ... காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் நெய் தீபம் விலையை ஏற்ற முடிவு காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் நெய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் மதுரகவி சுவாமிகளின் 113வது அத்யயன மகோற்சவம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கத்தில் மதுரகவி சுவாமிகளின் 113வது அத்யயன மகோற்சவம்

பதிவு செய்த நாள்

11 நவ
2017
06:11

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கத்தில் மதுரகவி சுவாமிகளின், 113வது அத்யயன மகோற்சவம் நடந்தது. மதுரகவி சுவாமிகளின், 113வது அத்யயன மகோற்சவத்தை முன்னிட்டு, நந்தவனத்தில், கோஷ்டி பஜனையும், அங்குள்ள சுவாமிகளின் திருவரசுக்கு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனையும் நடந்தது.

இது குறித்து, மதுரகவி சுவாமிகளின் திருநந்தவனம் டிரஸ்டி ஜெயரட்சகன் கூறியதாவது: திருச்சி, ஸ்ரீரங்கத்தில் கடந்த 1846ம் ஆண்டு அவதரித்த மதுரகவி சுவாமிகள், 1904ம் ஆண்டு, நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின் போது, 7 ம் நாள் பரமபதித்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 12 கலசங்களுக்கும், பத்மத்திற்கும் தங்கத் தகடு பதித்து கொடுத்த சுவாமிகள், தனது பூர்வீக சொத்து முழுமையும், நந்தவனத்துக்கு கொடுத்ததோடு, பிற பாகவதர்கள் உதவியுடன் நந்தவனத்தை சுற்றியுள்ள நிலங்களை வாங்கி சேர்த்து, டிரஸ்டியையும் நிறுவினார். அதன் மூலம், பல்வேறு கைங்கர்யங்கள் மேற்கொள்ளப்படுகிறது. திருச்சி, மாம்பழச்சாலையில் இருந்து, அம்மாமண்டபம் செல்லும் சாலையில் உள்ள மதுரகவி சுவாமிகளின் நந்தவனத்தில் மலர்ந்துள்ள மலர்களை கொண்டு மாலைகள் தொடுத்து, தினமும் பெருமாளுக்கும், தாயாருக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அவர் பரமபதமடைந்த நாளில், இந்த நந்தவனத்தில், சிறப்பு கோஷ்டி பஜனையும், ரெங்கநாதர் கோவிலில் கருட மண்டபத்தில் இருந்து, ஊஞ்சல் மண்டபம் வரை புஷ்ப அலங்காரம் செய்தல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar