Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மூர்த்தீஸ்வரம் உச்சிஷ்டகணபதி ... அய்யம்பேட்டை சந்திரசேகர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுகை மாவட்ட சிவன் கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2011
12:12

புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமிக் கோவில் உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில் நேற்று கார்த்திகை மாத கடைசி சோமவரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜை நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்று ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில். இங்கு சிவபெருமான் மாணிக்க வாசகராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு கார்த்திகை மாத கடைசி சோமாவரம் என்பதால் நேற்று அதிகாலை முதலே சங்காபிஷேகம், லட்சார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, நாகை, திருவாரூர், ராமனாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர். சங்காபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள் செய்திருந்தனர். இதுபோன்று திருவேங்கைவாசல் வியாகபுரீஸ்வர் திருக்கோவில், திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் திருக்கோவில், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில் நேற்று சங்காபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, தியாகம், மனிதநேயம்... இந்தச் சொற்கள் அனைத்தும் ஒன்றாகக் கலந்த உருவமே பகவான் ஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: ‘‘இறைவனுடைய அருள் நமக்கு கவசமாக இருந்து காப்பாற்ற, கந்த சஷ்டி கவசம் முதற்கொண்டு அனைத்து ... மேலும்
 
temple news
பல்லடம் அடுத்த, அய்யம்பாளையம் கிராமத்தில், வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. சர்ப்ப தோஷம் காரணமாக ... மேலும்
 
temple news

தேய்பிறை சஷ்டி செப்டம்பர் 14,2025

கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news

தேய்பிறை பஞ்சமி பூஜை செப்டம்பர் 14,2025

சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி அம்மனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar