Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவகையிலாய கோயில்களுக்கு நெல்லையில் ... கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோயில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு பயணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2011
11:12

திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோயில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் பங்கு பெறுவதற்காக லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. தமிழக அரசின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டம் முதுமலையிலுள்ள தெப்பக்காடு விலங்குகள் சரணாலயத்தில் யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு சிறப்பு நலவாழ்வு முகாம் 48 நாட்கள் நடக்க இருக்கிறது. முகாமில் கலந்து கொள்வதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான யானைகளான தெய்வானை(13) மற்றும் குமரன்(9) ஆகியவை காலையில் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக யானை கட்டும் இடத்தில் வைத்து மலையாளம் கிருஷ்ணமூர்த்தி யானைகளுக்கு கஜ பூஜை செய்தார். தொடர்ந்து கோயி ல் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் பச்சைக் கொடியசைத்து முகாமிற்கு யானைகளை வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் உத வி ஆணையர் செல்லத்துரை, கண்காணிப்பாளர்கள் செல்வகுமாரி, வெங்கடேசன், திருச்செந்தூர் டவுன் பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு, கவுன்சிலர் வடிவேல், ரமணி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு கடந்த 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை முதுமலையில் யானைகள் சிறப்பு முகாம் நடந்தது. இக்கோயில் யானைகள் இந்த ஆண்டு தான் புதியதாக முகாமிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar