Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணலிபுதுநகரில், குழந்தை இயேசு ... திருப்பூரில் ஐயப்ப பக்தர் குழு சார்பில் திருவிளக்கு வழிபாடு திருப்பூரில் ஐயப்ப பக்தர் குழு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி கோயிலில் ஏழிளந்தமிழ் எழுத்து போட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2017
12:12

மதுரை: மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்காடி வீதி திருவள்ளுவர் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான

புலவர் மீ.கந்தசாமி நினைவு ஏழிளந் தமிழ் எழுத்து போட்டி நடக்கிறது. முதல் வகுப்பு - ஆத்திச்சூடி, இரண்டாம் வகுப்பு - கொன்றைவேந்தன், மூன்றாம் வகுப்பு - வெற்றிவேற்கை, நான்காம் வகுப்பு - மூதுரை, ஐந்தாம் வகுப்பு - நல்வழி ஆகிய தலைப்புகளில் ஜன., 28 காலை 9:00 முதல் 10:00 மணி வரை மற்றும் ஆறாம் வகுப்பு -  உலகநீதி, ஏழாம் வகுப்பு - நன்னெறி, எட்டாம் வகுப்பு - திருக்குறள் (அறத்துப்பால்) ஆகிய தலைப்புகளில் காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. மாணவர்கள் தங்களுக்கான தலைப்புக்கு உரிய நூலை நன்கு பயில வேண்டும்.

போட்டி நாளன்று தங்களுக்கு தெரிந்த மனப்பாட செய்யுள்களை பிழையின்றி, அழகாக
குறித்த நேரத்தில் எழுத வேண்டும். எழுதுவதற்கு தாளும், பேனா, பென்சில் கொண்டு வர
வேண்டும். சிறப்பாக எழுதும் ஒவ்வொரு வகுப்பிற்கும் மூன்று பரிசுகள், ஊக்கப்பரிசுகள் புலவர் வ.சுப.மாணிக்கனாரின் நினைவு நாளான மார்ச் 4ல் வழங்கப்படும். பங்கு பெற விரும்பு வோர் ஆசிரியர் கையெழுத்துடன் விண்ணப்பக்க வேண்டும்.

ஒரு பள்ளியில் இருந்து 20 பேர் வரை கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 94422 87369.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar