Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெட்டப்பாக்கம் வெங்கடேச பெருமாள் ... பெரியநாயக்கன்பாளையத்தில் "நாயகனாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் மார்கழி உற்சவ விழாவில், "பஞ்ச பூதங்களாக இறைவன் இருக்கிறார் மனவளக்கலை பேராசிரியர் பேசினார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2017
12:12

பல்லடம்:"பஞ்ச பூதங்களாக இறைவன் இருக்கிறார், என, பல்லடத்தில் நடைபெற்ற மார்கழி உற்சவ விழாவில், மனவளக்கலை பேராசிரியர் பேசினார்.சத்யசாய் சேவா சமிதி மற்றும் பல்லடம் பக்தர்கள் பேரவை சார்பில், மார்கழி உற்சவ விழா, பொங்காளியம்மன் கோவிலில் நடந்து வருகிறது. அதில், "கடவுள் எங்கே இருக்கிறார்? என்ற தலைப்பில், மனவளக்கலை மன்ற பேராசிரியர் மதன்குமார் சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசியதாவது:கடவுள் என்பவர் இறை துகள்களாகவும், பஞ்ச பூதங்களின்வடிவமாகவும் இருக்கிறார். பேரறிவையும் ஆற்றலையும் உணர வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அனைத்திலும் அவர் உள்ளார் என்பதை உணர்த்தவே, நம் நாட்டில் பஞ்ச பூதங்களுக்கும் கோவில்கள் உருவானது. அவரே ஐந்தறிவு உயிரினங்களாகவும், ஆரறிவுள்ள நம்முள்ளும் இருக்கிறார்.

உலகிலுள்ள அனைத்து பொருட்களிலும் கடவுளை காண்பவர் எவரோ, அவருக்குள் நான்
இருப்பேன் என கிருஷ்ணர் கூறியுள்ளார். நாள் செய்யும் செயல்களை வைத்தே, கடவுளுடன் நமக்கு தொடர்பு ஏற்படுகிறது. தேவையற்றதை கழிப்பதற்காகவே, மனித பிறப்பு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சத்ய சாய் பஜன் குழுவின் சார்பில், பஜனையும், அதை தொடர்ந்து சாதனை பூக்கள் குழுவின் கும்மியாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; அம்மன் கோவில்களில், ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar