Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பல்லடம் மார்கழி உற்சவ விழாவில், ... கோவை: பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியநாயக்கன்பாளையத்தில் "நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோவில்...டிச 31ம் தேதி மார்கழி 16ம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2017
12:12

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நாளை (31ம் தேதி) மார்கழி மாத, 16ம் நாள் வழிபாடாக, நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோவில் காப்பானே! என்ற பாடலை பக்தர்கள் பாடுகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் பழம்பெருமை மிக்கது. மார்கழி 30 நாட்களும் பக்தர்கள் அதிகாலை திருப்பாவை பாடுகின்றனர். பாகவத கோஷ்டியினரின் சிறப்பு பஜனையும் நடந்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் பிரமோற்சவ விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.

இக்கோவிலில் நாளை திருப்பாவையின், 16ம் பாடலான, நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோவில் காப்பானே என்ற பாடலை பக்தர்கள் பாடுகின்றனர்.

ஒவ்வொரு பெருமாள் கோவிலும், பெருமாள் வீற்றிருக்கும் நுழைவாயில் முன்புறம் ஜெயன், விஜயன் என்ற இருவர், துவாரபாலகர்களாக காவலுக்கு நிற்பர். பெருமாளை வழிபட அவர்களிடம் அனுமதி பெறுவது போல இப்பாடல் அமைந்துள்ளது.

நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட
வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக, இந்த மாளிகை கதவை திறப்பாயாக; மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன், எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான்.

அதை பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்து இருக்கிறோம்; அவனைத் துயில் எழுப்பும் பாடல் களையும் பாட உள்ளோம். அதெல்லாம் முடியாது என, உன் வாயால் சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை திறப்பாயாக என்பதே, இப்பாடலின் பொருளாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar