Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யப்பனின் தங்க அங்கி ஆரன்முளாவில் ... அருள்நிறைந்த மரியே வாழ்க: கிறிஸ்துமஸ் கால சிந்தனை 10! அருள்நிறைந்த மரியே வாழ்க: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்: 20 நாட்கள் நடக்கிறது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 டிச
2011
10:12

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி கோவில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை துவங்கி, 20 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி ஐந்தாம் தேதி அதிகாலை நடக்கிறது. பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி கோவிலில் வரும் 25ம் தேதி (நாளை) வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குகிறது. வரும் ஜனவரி 16ம் தேதி வரை 20 நாட்கள் பகல்பத்து எனவும், ராப்பத்து எனவும் விழா நடக்கிறது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு 25ம் தேதி மாலை 4.30 மணியுடன் மூலவர் சேவை நிறுத்தப்படுகிறது. அதன்பின் இரவு ஏழு மணிக்கு கர்ப்பகிரஹத்தில் திருநெடுந்தாண்டகமும் நடக்கிறது. ஒன்பது மணி முதல் 9.30 மணி வரை திருப்பணியாரம் அமுது செய்யப்படுகிறது. இரவு 10 மணி வரை கோஷ்டி சேவை நடக்கிறது. 10.30 மணி வரை திருவாராதனம் செய்யப்படுகிறது. 11 மணிக்கு திருக்கொட்டாரத்திலிருந்து சிறப்பலங்காரம் செய்யப்படுகிறது. பின் 11.30 மணி வரை தீர்த்தகோஷ்டி நடக்கிறது. 26ம் தேதி முதல் பகல்பத்து விழா நடக்கிறது. அன்று முதல் 20 நாட்கள் மூலவருக்கு முத்தங்கி சேவை நடக்கிறது. பகல் பத்து ஜனவரி நான்காம் தேதி நடக்கிறது. அன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல், ராப்பத்து முதல்நாளான ஐந்தாம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar