Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் ... உலக நன்மை வேண்டி 1008 லிங்க பூஜை உலக நன்மை வேண்டி 1008 லிங்க பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமயபுரத்திற்கு பாதயாத்திரை செல்லும் செம்பட்டி பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சமயபுரத்திற்கு பாதயாத்திரை செல்லும் செம்பட்டி பக்தர்கள்

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
11:02

வடமதுரை: சமயபுரம் மாரியம்மன் மாசித்திருவிழாவை முன்னிட்டு செம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஓரே குழுவாக பாதயாத்திரை சென்றனர். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசித் திருவிழாவில் பங்கேற்க, திருச்சி சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை செல்வர். இந்நிகழ்வு ஆண்டுக்காண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் அதிகளவு பக்தர்கள் செல்லத் துவங்கியுள்ளனர்.

செம்பட்டி பக்தர்கள்: செம்பட்டி, மேட்டுப்பட்டி, பழையசுக்லாபட்டி, செல்லாய்புரம், கிருஷ்ணாபுரம், பாளையங்கோட்டை, ராமசாமிபுரம் பகுதி கிராமங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே குழுவாக சமயபுரத்திற்கு வடமதுரை வழியே பாதயாத்திரை சென்றனர். பாதயாத்திரை குழுவினர் கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து ஓரே குழுவாக சமயபுரம் பாதயாத்திரை பயணம் செய்கிறோம்.  இதற்காக கடந்த 21 நாட்களாக விரதம் இருந்து பிப்.7-ல் பயணத்தை துவங்கினோம். பிப்.10 இரவு சமயபுரம் சென்றடைந்து, மறுநாள் அதிகாலை ஆற்றில் அம்மன் கரகம் ஜோடிப்போம். பின்னர் வழிபாடு முடித்து கரகத்தை ஆற்றில் கரைத்த பின் ஊர் திரும்புவோம்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; மழை ஓய்ந்து, வெயில் அடிக்க தொடங்கியதால் பவுர்ணமி கிரிவலம் செல்ல, திருவண்ணாமலையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர், பெரியகோவிலில் மாததோறும் பவுர்ணமி நாளில் வலம் நடந்தது. கடந்த சுமார் ஆறு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. கார்த்திகை ஒன்றாம் தேதி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; பவுர்ணமியையொட்டி நேற்று இரவு திருச்செந்துார் கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar